பட்டையை கிளப்பும் பாரதியின் வரிகள்





தேடிச் சோறு நிதம் தின்று – பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்

வாடி துன்பம் மிக உழன்று –பிறர்

வாட பலசெயல்கள் செய்து –நரை

கூடி கிழப்பருவமெய்தி –கொடுங்

கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல

வேடிக்கை மனிதரைப் போல் -நான்

வீழ்வே னென்று நினைத்தாயோ….

- மகாகவி பாரதியார்

0 comments: